என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
Byமாலை மலர்23 May 2022 10:06 AM GMT (Updated: 23 May 2022 10:06 AM GMT)
மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திருச்சி :
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பர்மா காலனி. இங்குள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் 30ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
14ஆம் தேதி அம்மன் பொங்கல் நிகழ்ச்சியும் 19ஆம் தேதி அக்னிச்சட்டி, 20ஆம் தேதி விளக்குபூஜை,21ந்தேதி காலை பால்குடம் மாலை அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நாளான நேற்று தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அக்னி குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்.
இன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்து செல்லுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா விமரிசையாக முடிவுற்றது.திருவிழாவையொட்டி கடந்த 10 நாட்களும் தினமும் இரவு வேளையில் பல்வேறு இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது
விழாவிற்கான ஏற்பாடுகளை திருவிழா கமிட்டி தலைவர் ரஞ்சித்குமார் அண்ணாதுரை தலைமையிலான விழாக்குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X