என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிருஷ்ணகிரியில் ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைபிடிப்பு
Byமாலை மலர்22 May 2022 9:55 AM GMT (Updated: 22 May 2022 9:55 AM GMT)
கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி கிருஷ்ண கிரி பழையபேட்டை காந்தி சிலை முன்பு ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் சேகர் தலைமை தாங்கி, ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை மாவட்டத் தலைவர் கமலகண்ணன், மாவட்ட பொது செயலாளர் ஹரி, ஜெயசீலன், துணைத்தலைவர் மணி, கவுன்சிலர் விநாயகம், முன்னாள் நகர தலைவர் ரமேஷ் அர்னால்டு, வழக்கறிஞர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X