என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம்
Byமாலை மலர்19 May 2022 9:11 AM GMT (Updated: 19 May 2022 9:11 AM GMT)
கடத்தூர் அருகே தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த தாளநத்தம் ஊராட்சி கோவில்வனம் பகுதியை சார்ந்த முருகன் (45) விவசாயி. இவரது மனைவி சந்திரா. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் வீட்டி ன்மண் சுவர் மீது நனைந்து இன்று அதிகாலை வீட்டில் இரு பக்க சுவர் சரிந்து விழுந்தது.
இதில் அதிஷ்டவசமாக குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
இதுகுறித்து உடனடியாக தாளநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்க்கு தகவல் தெரிவித்தனர். கடத்தூர் வருவாய் ஆய்வாளர் ஸ்டாலின் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுவீட்டின் சேதம் குறித்து ஆய்வு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X