என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருக்கு முனைவர் பட்டம்
Byமாலை மலர்17 May 2022 10:19 AM GMT (Updated: 17 May 2022 10:19 AM GMT)
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனுக்கு முனைவர் பட்டத்தை முதல்வர் முன்னிலையில் ஆளுநர் வழங்கினார்.
மொரப்பூர்,
சென்னை பல்கலை கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோலை யானூரை சேர்ந்த முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் பி. பழனியப்ப னுக்கு முனைவர் பட்டம் வழங்கி பாராட்டி னார்கள்.
அப்போது தமிழக உயர்கல்வி துறை அமைச்சர்பொன்முடி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X