என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜோலார்பேட்டை பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
Byமாலை மலர்16 May 2022 9:44 AM GMT (Updated: 16 May 2022 9:44 AM GMT)
ஜோலார்பேட்டை பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை நகர மக்களுக்கு 11 கே.வி.மின்சாரம் வழங்கும் வகையில் தரைவழி மின் கேபிள் புதைக்கும் பணிமேற்கொள்ள போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை ஜோலார்பேட்டை மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சில இடங்களில் தரைவழி மின் கேபிள் புதைக்கும் பணிமேற்கொள்ள சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் தடை ஏற்படுகிறது. இதனால் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இைதயொட்டி நேற்று மாவட்ட கலெக்டர் அமர்குஸ்வாஹா நேரில் சென்று ஆய்வு செய்தார். உடனடியாக பணிகளை மேற்கொள்ள மின் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X