என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முசிறி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க கோரி மனு
Byமாலை மலர்12 May 2022 9:41 AM GMT (Updated: 12 May 2022 9:41 AM GMT)
முசிறி பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க கோரி மனு
திருச்சி:
முசிறியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன், காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார், அதில் முசிறி, துறையூர், உப்புலியபுரம், தாப்பேட்டை, தொட்டியம், காட்டுப்புத்தூர், ஆகிய பகுதி கிராமங்களில் திருட்டுத்தனமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது.
இதனால் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மது பழக்கத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இதனால் அவர்கள் குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு காவல்நிலையம் வரை செல்ல வேண்டியுள்ளது.
மேலும் உயிரிழப்புகளும் நேரிடுகிறது. எனவே திருட்டுத்தனமாக நடைபெறும் மது விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X