என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தீக்குளித்த தொழிலாளி சாவு
Byமாலை மலர்12 May 2022 9:38 AM GMT (Updated: 12 May 2022 9:38 AM GMT)
தீக்குளித்த தொழிலாளி உயிரிழந்தார்.
திருச்சி:
முசிறி அடுத்து அந்தரப்பட்டியை சேர்ந்த பெரிய சுருளி மனைவி சுப்புலட்சுமி (வயது 55) இவரது கணவர் 5 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.தனது மகன் வேல்முருகனுடன்(வயது 32) வசித்து வந்தார். வேல்முருகனுக்கு திருமணமாகி 4 வருடத்துக்கும் முன்பு மனைவி பிரியா இறந்துவிட்டார்.
மகள் சபிதா(வயது9) மற்றும் தாயுடன் கூலி வேலை செய்து கொண்டு வசித்து வந்தார் சம்பவத்தன்று வேல் முருகன்தனது தாய் சுப்புலட்சுமியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டபோது, சுப்புலட்சுமி கொடுக்க மறுக்கவே, கோபத்தால் தன் மீது தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி வேல் முருகன் இறந்துவிட்டார். என சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் முசிறி போலீஸ் உதவி ஆய்வாளர் மாலிக் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X