என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆம்பூரில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்8 May 2022 8:39 AM GMT (Updated: 8 May 2022 8:39 AM GMT)
ஆம்பூரில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஆம்பூர்,
ஆம்பூர் டவுன் எஸ்.கே. ரோடு பகுதியை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 55) ஓட்டல் தொழிலாளியான அவர் ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் வேலை பார்த்துக்கொண்டு தனியாக வசித்துக் கொண்டு வந்தார்.
அவரின் மனைவி பிள்ளைகள் வேறு இடத்தில் வசித்து வருகின்றனர். கங்காதரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டி்ன் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அவரின் குடும்பத்தினர் எஸ்.கே. ரோடு பகுதியில் உள்ள அவரின் வீட்டுக்கு வந்தனர். வீட்டின் உள் தாழ்பாள் போடப்பட்டிருந்தது.
ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது கங்காதரன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குடும்பத்தினர் ஆம்பூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கங்காதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X