என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பத்தூரில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
Byமாலை மலர்7 May 2022 10:09 AM GMT (Updated: 7 May 2022 10:09 AM GMT)
திருப்பத்தூரில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் பாரதி ரோட்டில் உள்ள ஸ்ரீ தோராளியப்ப சாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.
இதனையொட்டி ஸ்ரீ தோராளியப்ப சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சாமி வீதி உலா நடைபெற்றது.
பக்தர்கள் மீது தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதில் பக்தர் ஒருவருக்கு தலையில் 100 தேங்காய் உடைக்கப்பட்டது.
இதனை அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். பின்னர் யாகசாலை பூஜைகள்–செய்யப்பட்டு தீர்த்தம் வழங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X