என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொட்டியத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
Byமாலை மலர்7 May 2022 9:56 AM GMT (Updated: 7 May 2022 9:56 AM GMT)
தொட்டியத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஏழூர்ப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு. கூலித் தொழிலாளியான இவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் தங்கராசு புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குண்டுமணிப்பட்டியை சேர்ந்த பொண்ணுமணி என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் பொண்ணுமணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஏழூர்ப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு. கூலித் தொழிலாளியான இவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் தங்கராசு புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குண்டுமணிப்பட்டியை சேர்ந்த பொண்ணுமணி என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் பொண்ணுமணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X