என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலை விபத்தில் பேராசிரியர் பலி
Byமாலை மலர்7 May 2022 9:52 AM GMT (Updated: 7 May 2022 9:52 AM GMT)
சாலை விபத்தில் பேராசிரியர் பலியானார்.
திருச்சி:
துறையூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர் நாமக்கல்லில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மகன் சங்கமேஷ் (9). இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு நாமக்கல்லில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் வந்து காமாட்சிபுரம் பஸ் நிலையத்தில் இறங்கி தனது வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளனர்.
அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று இவர்கள் இருவர் மீதும் பயங்கரமாக மோதியுள்ளது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்துசைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சையில் இருந்த பாலமுருகன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துறையூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர் நாமக்கல்லில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மகன் சங்கமேஷ் (9). இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு நாமக்கல்லில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் வந்து காமாட்சிபுரம் பஸ் நிலையத்தில் இறங்கி தனது வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளனர்.
அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று இவர்கள் இருவர் மீதும் பயங்கரமாக மோதியுள்ளது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்துசைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சையில் இருந்த பாலமுருகன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X