என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாலிபரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு
Byமாலை மலர்6 May 2022 9:26 AM GMT (Updated: 6 May 2022 9:26 AM GMT)
வாலிபரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருச்சி:
முசிறி பரிசல் துறை ரோட்டை சார்ந்த செல்வராஜ் மகன் சரவணன், இவர் சம்பவத்தன்றுதனது நண்பருடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது மேல தெருவைச் சார்ந்த செந்தில் மகன் விக்கி தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர்களை தகாத வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த சரவணன் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் முசிறி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி பரிசல் துறை ரோட்டை சார்ந்த செல்வராஜ் மகன் சரவணன், இவர் சம்பவத்தன்றுதனது நண்பருடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது மேல தெருவைச் சார்ந்த செந்தில் மகன் விக்கி தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர்களை தகாத வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த சரவணன் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் முசிறி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X