என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோவிலில் பொதுமக்களிடம் குறைகேட்ட விஜய்வசந்த் எம்.பி.
Byமாலை மலர்6 May 2022 8:17 AM GMT (Updated: 6 May 2022 8:17 AM GMT)
நாகர்கோவிலில் பொதுமக்களிடம் விஜய்வசந்த் எம்.பி. குறைகள் கேட்டறிந்தார்.
நாகர்கோவில்:
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். அகஸ்தீஸ்வரத்தில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த விஜய் வசந்த் எம்.பி. இன்று காலை நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பீச்ரோடு பகுதியில் உள்ள வடலிவிளை அரசு பள்ளியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.சாலை வசதி குடிநீர் வசதி உதவி தொகை கேட்டு பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் நவீன்குமார், செல்வக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன் மற்றும் அந்தோணி முத்து, ராஜபாண்டி, வடலி மகா லிங்கம், பிரவீன், நிக்சன், அமுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X