என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இரணியல் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்
Byமாலை மலர்6 May 2022 7:54 AM GMT (Updated: 6 May 2022 7:54 AM GMT)
இரணியல் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயமானார்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே பெருங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மனைவி நித்யா (வயது 35). இவர் தனது 14 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் அவரது சகோதரர் சத்தியன் வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று நித்யா தனது மகன் மகளுடன் நாகர்கோவிலில் நண்பர் வீட்டு நிச்சயதார்த்தத்திற்கு சென்றவர்கள் இதுவரை திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து சத்தியன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண் மற்றும் குழந்தைகளை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X