என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொட்டியத்தில் சாலை விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்5 May 2022 9:41 AM GMT (Updated: 5 May 2022 9:41 AM GMT)
தொட்டியத்தில் சாலை விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணி தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணியை முசிறி கோட்டாட்சியர் த.மாதவன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
பேரணிக்கு முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.அருள்மணி, தொட்டியம் வட்டாட்சியர்எஸ்.சத்யநாராயணன்
தொட்டியம் காவல் ஆய்வாளர் எஸ்.மோகன்ராஜ் மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.குண்டுமணி முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு பேரணியில் கொங்குநாடு கல்லூரியின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து பாதகைகள் கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
பேரணியில் தொட்டியம் பகுதி காவலர்கள், போக்குவரத்துகாவல் பணியாளர்கள், தொட்டியம் வட்ட அனைத்து வணிகர்கள் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணி தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணியை முசிறி கோட்டாட்சியர் த.மாதவன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
பேரணிக்கு முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.அருள்மணி, தொட்டியம் வட்டாட்சியர்எஸ்.சத்யநாராயணன்
தொட்டியம் காவல் ஆய்வாளர் எஸ்.மோகன்ராஜ் மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.குண்டுமணி முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு பேரணியில் கொங்குநாடு கல்லூரியின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து பாதகைகள் கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
பேரணியில் தொட்டியம் பகுதி காவலர்கள், போக்குவரத்துகாவல் பணியாளர்கள், தொட்டியம் வட்ட அனைத்து வணிகர்கள் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X