என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வள்ளலார் பேரவை பாராட்டு
Byமாலை மலர்5 May 2022 8:18 AM GMT (Updated: 5 May 2022 8:18 AM GMT)
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வள்ளலார் பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது.
நாகர்கோவில்:
வள்ளல் பெருமானார் தருமச்சாலை தொடங்கிய 156-வது ஆண்டு தொடக்க மும், வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசனம் காண்பித்த 152-வது ஆண்டும் சேர்த்து 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் வள்ளலார் பெருமான் முப்பெரும் விழா நடைபெறும் என்று சட்டசபையில் இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநி லைத்துறை ஆணையர் ஆகியோருக்கும் அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாகவும், அகில உலக சன்மார்க்க சாதுக்கள் சார்பாகவும், தமிழக வள்ளலார் பேரவை சார்பாகவும் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்து மாநில வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X