search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூர் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்த போது எடுத்த படம்.
    X
    ஆம்பூர் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்த போது எடுத்த படம்.

    ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 50 ஆயிரம் பேர் பங்கேற்பு

    ஆம்பூரில் 3 இடங்களில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3 இடங்களில் சிறப்பு கூட்டு தொழுகை நடைபெற்றது ஆம்பூர் அடுத்த குத்திப் பட்டு ஊராட்சி பாங்கி ஷாப் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் காலை 7 மணிக்கு சிறப்பு கூட்டு தொழுகை நடந்தது.

    ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளியில். மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் 8 மணிக்கு சிறப்பு கூட்டு தொழுகை நடைபெற்றது ஆம்பூரில் 3 இடங்களில் நடைபெற சிறப்பு கூட்டு தொழுகையில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
    Next Story
    ×