என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 50 ஆயிரம் பேர் பங்கேற்பு
Byமாலை மலர்3 May 2022 11:23 AM GMT (Updated: 3 May 2022 11:23 AM GMT)
ஆம்பூரில் 3 இடங்களில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3 இடங்களில் சிறப்பு கூட்டு தொழுகை நடைபெற்றது ஆம்பூர் அடுத்த குத்திப் பட்டு ஊராட்சி பாங்கி ஷாப் அருகே உள்ள ஈத்கா மைதானத்தில் காலை 7 மணிக்கு சிறப்பு கூட்டு தொழுகை நடந்தது.
ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளியில். மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் 8 மணிக்கு சிறப்பு கூட்டு தொழுகை நடைபெற்றது ஆம்பூரில் 3 இடங்களில் நடைபெற சிறப்பு கூட்டு தொழுகையில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X