என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவிலில் உள்ள சாமி சிலைகள் மீது கார் மோதல்- பெண் பலி
Byமாலை மலர்3 May 2022 10:47 AM GMT (Updated: 3 May 2022 10:47 AM GMT)
ஆம்பூர் அருகே கோவிலில் உள்ள சாமி சிலைகள் மீது கார் மோதி– பெண் பலியானார்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே வீரவர்கோவில் என்ற இடத்தில் இன்று காலை 9 மணிக்கு வேலூர் இருந்து ஆம்பூருக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது தீடிரென கார் கோவில் உள்ள பகுதியில் புகுந்து சாமி சிலைகள் மீது மோதியது. இதில் காரில் இருந்த ஒரு பெண் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
படுகாயமடைந்த 2 சிறுவர்கள் மற்றும் ஒருவர் உள்பட 3 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X