search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிடவியல்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    கட்டிடவியல்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

    பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
    கரூர்:

    கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறையின் சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப பயிலரங்கம் நடைபெற்றது. 

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆதி பூமி மைனிங்ன் நிர்வாக இயக்குநர் சூரியகுமார் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு நோக்கம் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்தும் அந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். 

    நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் ரமேஷ்பாபு மற்றும் துறைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் உதவி பேராசிரியர்கள் ஸ்ரீனிவாசன் மற்றும் சந்தியா ஆகியோர் செய்தனர். 


    கட்டிடவியல்துறை மாணவர்கள் இணைந்து நடத்திய பயிலரங்கில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்று பல்வேறு கட்டிடவியல்துறை சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.

    Next Story
    ×