என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
Byமாலை மலர்3 May 2022 8:26 AM GMT (Updated: 3 May 2022 8:26 AM GMT)
பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கரூர்:
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறையின் சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப பயிலரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆதி பூமி மைனிங்ன் நிர்வாக இயக்குநர் சூரியகுமார் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு நோக்கம் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்தும் அந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் ரமேஷ்பாபு மற்றும் துறைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் உதவி பேராசிரியர்கள் ஸ்ரீனிவாசன் மற்றும் சந்தியா ஆகியோர் செய்தனர்.
கட்டிடவியல்துறை மாணவர்கள் இணைந்து நடத்திய பயிலரங்கில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்று பல்வேறு கட்டிடவியல்துறை சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X