என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கஞ்சா கடத்திய வட மாநில வாலிபர் கைது
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கஞ்சா கடத்திய வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஒரிசா மாநில வாலிபர் நிரஞ்சன் (வயது 32) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் மறைத்து வைத்திருந்த 3 பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
Next Story