search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அணை பகுதியில் மீண்டும் மழை

    அணை பகுதியில் மீண்டும் மழை பெய்தது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்தது. இந்த நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் சாரல் மழை பெய்துள்ளது.

    பெருஞ்சாணியில் அதிக பட்சமாக 15.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சிற்றாறு-1, சிற்றாறு-2 அணை பகுதியிலும் மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மழை பெய்து வருவதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×