என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தண்ணீரில் மூழ்கி பெண் சாவு
Byமாலை மலர்19 April 2022 10:16 AM GMT (Updated: 19 April 2022 10:16 AM GMT)
தண்ணீரில் மூழ்கி பெண் இறந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி :
திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது55). இவர் பெயிண்டராக அந்த பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மும்தாஜ் பேகம் (47) இவர் கடந்த சில தினங்களாக மன உழைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மும்தாஜ், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த முகமது ரபீக் தன் உறவினர்களுடன் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.
இந்நிலையில் குடிமுருட்டி பாலம் அருகே தண்ணீரில் பெண் ஒருவர் இறந்தநிலையில் கிடப்பதாக ரபீக்கிற்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்று பார்த்த போது தன் மனைவி மும்தாஜ் பேகம் தான் என்பதை உறுதி செய்து கொண்ட ரபீக், இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு- செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது55). இவர் பெயிண்டராக அந்த பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மும்தாஜ் பேகம் (47) இவர் கடந்த சில தினங்களாக மன உழைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மும்தாஜ், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த முகமது ரபீக் தன் உறவினர்களுடன் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.
இந்நிலையில் குடிமுருட்டி பாலம் அருகே தண்ணீரில் பெண் ஒருவர் இறந்தநிலையில் கிடப்பதாக ரபீக்கிற்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்று பார்த்த போது தன் மனைவி மும்தாஜ் பேகம் தான் என்பதை உறுதி செய்து கொண்ட ரபீக், இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு- செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X