என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில் திருவிழா
Byமாலை மலர்17 April 2022 8:36 AM GMT (Updated: 17 April 2022 8:36 AM GMT)
கரூர் அரசு காலனி ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவிலின் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது.
கரூர்:
கரூர் மாவட்டம் மண்மங்கலம் பஞ்சமாதேவி கிராமம் அரசு காலனி ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவிலின் 33 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது.
விழாவில் திருச்சி புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்.
கோவிலில் சிவபெருமான், விஷ்ணு பெருமான், முருகப் பெருமான், கேது பகவான் வழிபாடு என பல்வேறு வழிபாடுகளை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாளை பூத்தட்டு எடுத்து வருதலும், நாளை மறுநாள் பால்குடம், அக்னிச்சட்டி, அலகு, கரும் தொட்டில், மற்றும் மொட்டை அடித்தல் ஆகிய நிகழ்ச்சிகளும்,
19&ந் தேதி மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், 20 ந் தேதி மஞ்சள் நீராட அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வருதல், நெரூர் காவிரி ஆற்றில் கம்பம் விடுதல் நிகழ்ச்சியும், 24 ந் தேதி பிரசாதம் மற்றும் அம்மன் படமும் வழங்கப்படுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காலனி சேகர் சுவாமிகள் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் பஞ்சமாதேவி கிராமம் அரசு காலனி ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் கோவிலின் 33 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது.
விழாவில் திருச்சி புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்.
கோவிலில் சிவபெருமான், விஷ்ணு பெருமான், முருகப் பெருமான், கேது பகவான் வழிபாடு என பல்வேறு வழிபாடுகளை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாளை பூத்தட்டு எடுத்து வருதலும், நாளை மறுநாள் பால்குடம், அக்னிச்சட்டி, அலகு, கரும் தொட்டில், மற்றும் மொட்டை அடித்தல் ஆகிய நிகழ்ச்சிகளும்,
19&ந் தேதி மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், 20 ந் தேதி மஞ்சள் நீராட அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வருதல், நெரூர் காவிரி ஆற்றில் கம்பம் விடுதல் நிகழ்ச்சியும், 24 ந் தேதி பிரசாதம் மற்றும் அம்மன் படமும் வழங்கப்படுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காலனி சேகர் சுவாமிகள் செய்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X