என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
Byமாலை மலர்17 April 2022 8:10 AM GMT (Updated: 17 April 2022 8:10 AM GMT)
பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது.
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோவிலில் 55-ம் வருட சித்திரா பவுர்ணமி திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் 108 சிவாலயம் அருகில் குடமுருட்டி ஆற்றிலிருந்து சக்தி கரகம், பால்குடம் அலகு காவடி புறப்பட்டு தெற்கு ராஜவீதி, மேலவீதி, வடக்குவீதி கீழவீதி ஆகிய முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.மதியம் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது.
மாலையில் அம்மன் வீதியுலா காட்சி முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்று வந்தடைந்தது. விழாவில் கோவில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், பாபநாசம் பேரூராட்சி துணைத்தலைவர் பூபதி ராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், பிரேம்நாத் பைரன், மற்றும் சித்ரா பவுர்ணமி விழா குழுவினர், பக்தர்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X