search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியலில் தீடீர் வாகன சோதனை
    X
    இரணியலில் தீடீர் வாகன சோதனை

    இரணியலில் தீடீர் வாகன சோதனை

    இரணியல் போலீஸ் நிலையத்தின் அருகே தீடீர் வாகன சோதனை நடத்தினர்.
    கன்னியாகுமரி:

    இரணியல் போலீஸ் நிலையத்தின் அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் தீடீர் வாகன சோதனை நடத்தினர்.

     இதில் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இன்சூரன்ஸ், லைசென்ஸ், தகுதி சான்றிதழ் இல்லாத சுமார் 50 வாகனங்களுக்கு ஆன்லைன் அபராதம் விதிக்கப்பட்டது.
    Next Story
    ×