என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காட்டுப்புத்தூர் காவல்நிலையத்தில் திருச்சி சரக டி.ஐ-.ஜி. சரவணசுந்தர் திடீர் ஆய்வு
Byமாலை மலர்16 April 2022 10:39 AM GMT (Updated: 16 April 2022 10:39 AM GMT)
காட்டுப்புத்தூர் காவல்நிலையத்தில் திருச்சி சரச டி.ஐ-ஜி. சரவணசுந்தர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர்சரவணசுந்தர் திடீர் ஆய்வு மேற்கொண்டர்.
ஆய்வில் காவல் நிலையத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்து, காவல் நிலைய கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
ஆய்வின்போது முசிறி டி.எஸ்.பி. அருள்மணி , காட்டுப்புத்தூர் காவல் நிலைய சப்&இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X