என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
3 கிலோ கஞ்சாவைத்திருந்தவர் கைது செய்தனர்.
Byமாலை மலர்16 April 2022 10:33 AM GMT (Updated: 16 April 2022 10:33 AM GMT)
3 கிலோ கஞ்சாவைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி :
திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
இதையடுத்து அந்தவழியாக ரோந்து சென்ற பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் 3 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் இருப்பது தெரியவந்தது.
இதன் சந்தை மதிப்பு ரூ.33 ஆயிரம் ஆகும் . பின்னர் விசாரணையில் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் ஆசாத் தெரு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற துப்பாக்கி ரமேஷ் (வயது 52) என்பது தெரிய வந்தது அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
இதையடுத்து அந்தவழியாக ரோந்து சென்ற பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் 3 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் இருப்பது தெரியவந்தது.
இதன் சந்தை மதிப்பு ரூ.33 ஆயிரம் ஆகும் . பின்னர் விசாரணையில் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் ஆசாத் தெரு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற துப்பாக்கி ரமேஷ் (வயது 52) என்பது தெரிய வந்தது அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X