என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இண்டூரில் 10 கிலோ குட்கா பறிமுதல்
Byமாலை மலர்16 April 2022 7:31 AM GMT (Updated: 16 April 2022 7:31 AM GMT)
தருமபுரி மாவட்டம் இண்டூரில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நல்லம்பள்ளி,
தருமபுரி மாவட்டம்,நல்லம்பள்ளி வட்டம்,இண்டூரை சேர்ந்தவர் அப்துல் ஆசிப்(வயது 35) மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் தடை செய்ய குட்கா போதை பொருள் விற்பனை செய்வதாக இண்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் கடை மற்றும் குடோனில் சோதனை செய்தனர். இதில் சுமார் 10 கிலோ குட்காவை போலீசார் கண்டுபிடிதது பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல்ஆசிப்பை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X