என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு
Byமாலை மலர்15 April 2022 11:10 AM GMT (Updated: 15 April 2022 11:10 AM GMT)
ரூ.124 கோடி மதிப்பில் 8 படுக்கைகளுடன் கூடிய பொது தீவிர சிகிச்சைபிரிவு மருத்துவ உள் கட்டமைப்புகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ரூ.3.21 கோடி மதிப்பில் 20 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப்பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்ட பின்பு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக தற்போது, ரூ.1.97 கோடி மதிப்பில் 12 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவ கட்டமைப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், ரூ.124 கோடி மதிப்பில் 8 படுக்கைகளுடன் கூடிய பொது தீவிர சிகிச்சைபிரிவு மருத்துவ உள் கட்டமைப்புகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன், நிகழ்ச்சியில் பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சந்திரா ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X