என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அம்பேத்கர் ரத யாத்திரை
Byமாலை மலர்15 April 2022 10:11 AM GMT (Updated: 15 April 2022 10:11 AM GMT)
திருப்பனந்தாளில் அம்பேத்கர் ரத யாத்திரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
கும்பகோணம்:
திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சமத்துவ நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து திருப்பனந்தாள் அருகே தத்துவாஞ்சேரியிலிருந்து
அம்பேத்கர் ரத யாத்திரை முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருவாய்பாடியில் வைத்து அம்பேத்கர்சிலைக்கு நீலப்புலிகள் இயக்கம் தலைவர் இளங்கோவன் தலைமையில் மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் மணிசேகரன், மாநிலத் துணைத் தலைவர் ரமேஷ், மாவட்டச் செயலாளர் ராஜா, ஆலோசனைக் குழுக்கள் காசிநாதன், ரவி,
சீத்தாராமன், மாவட்ட தலைவர் காமராஜ், துணைத் தலைவர் மேகநாதன், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், தொகுதி செயலாளர் முல்லைவளவன் மற்றும் நிர்வாகிகள்,
பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு பேனா புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து திருவாய்பாடியில் அம்-பேத்கர் வெண்கல சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X