என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
1,008 திருவிளக்கு பூஜை நடந்தது
Byமாலை மலர்15 April 2022 9:20 AM GMT (Updated: 15 April 2022 9:20 AM GMT)
வெள்ளாண்டிவலசு காளியம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.
எடப்பாடி:
எடப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியில் உள்ள ஓம்சக்தி காளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டியும், பொதுமக்கள் ஒற்றுமையுடன் வாழவும், மழை வேண்டியும் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.
எடப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியில் உள்ள ஓம்சக்தி காளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டியும், பொதுமக்கள் ஒற்றுமையுடன் வாழவும், மழை வேண்டியும் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.
இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜையும், பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதேபோல வெள்ளாண்டி வலசு பழையபேட்டை சக்தி விநாயகர் கோவில், வெல்லக்கரடு பெருமாள் கோவில், முகரை நரசிம்ம பெருமாள் கோவில், வெள்ளூற்று பெருமாள் கோவில், கள்ளப்பாளையம் முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியை செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X