என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத திருச்சி மத்திய மண்டலம்
Byமாலை மலர்15 April 2022 9:15 AM GMT (Updated: 15 April 2022 9:15 AM GMT)
மத்திய மண்டலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் உள்ளது.
திருச்சி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளடக்கிய 9 மத்திய மாவட்டங்களில் நேற்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
மாநில சுகாதாரத்துறை தகவலின்படி, தற்போதைய நிலையில் மத்திய மண்டலத்தில் 14 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 6 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக திருச்சியில் 4 பேரும், கரூரில் 2 பேரும், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் சிகிச்சையில் உள்ளனர். மயிலாடுதுறை, அரியலூர், பெரும்பலூரில் யாரும் சிகிச்சையில் இல்லை என்பது குறிப்பிட தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X