
எருமப்பட்டி அருகே உள்ள ஈச்சவாரி கிழக்கு வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு 2 மகன்கள் இருந்தனர். இவரின் இளைய மகனான அரவிந்த் (வயது 17) வளையப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான்.
இதையடுத்து எருமப்பட்டி போலீசார் அவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டானா? அல்லது தவறி விழுந்து இறந்தானா? என பல கோணங்களில்விசாரித்து வருகிறார்கள்.
எருமப்பட்டி அருகே காணாமல் போன மாணவன் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது