என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவட்டார் பிரபல ரவுடி கைது
Byமாலை மலர்15 April 2022 8:14 AM GMT (Updated: 15 April 2022 8:14 AM GMT)
திருவட்டார் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே வெட்டுகாட்டுவிளை, முளகு மூடு பகுதியை சேர்ந்தவர் மெர்லின்ராஜ் வயது (வயது37).
இவர் நேற்று மாலை செட்டிச்சார்விளை பகுதி யில் இரவு நேரத்தில் அந்த பகுதியில் வந்த நபரை பணம் கேட்டு மிரட்டி வழிப்பறியில் ஈடுப்பட்டார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று மெர்லின்ராஜை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர் அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் அவர் மீது திருவட்டார், தக்கலை, கொற்றியோடு ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, வழிப்பறி, கொலை மிரட்டல், திருட்டு என பல் வேறு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.
திருவட்டார் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியல் குற்ற பதிவேட்டிலும் இவரது பெயர் உள்ளது. கைது செய்யப்பட்ட மெர்லின்ராஜை போலீசார் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர் கோவில் மாவட்ட ஜெயிலில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X