என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்26 March 2022 6:43 AM GMT (Updated: 26 March 2022 6:43 AM GMT)
டிரைவர் தற்கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஸ்ரீ அழகாபட்டி ரோடு பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது36). லாரி டிரைவரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.
சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்த அவர் மனைவி லட்சுமியுடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் படுக்கை அறைக்கு சென்ற விஜயகுமார் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஸ்ரீ அழகாபட்டி ரோடு பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது36). லாரி டிரைவரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.
சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வந்த அவர் மனைவி லட்சுமியுடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் படுக்கை அறைக்கு சென்ற விஜயகுமார் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X