search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    வாலிபர் மீது அரிவாள் வெட்டு

    வாலிபர் மீது அரிவாள் வெட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    திருச்சி:
     
    திருவரங்கம் ரெங்கநகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவரது மகன் லட்சுமணன் (வயது 36) சம்பவத்தன்று இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கணேசன், செந்தில்நாதன் ஆகிய 3 பேர் முன்விரோதம் காரணமாக லட்சுமணிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவத்தில் காயமடைந்த லட்சுமணன் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசன், செந்தில் நாதன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
     
    Next Story
    ×