என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கர்நாடகா அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்பாட்டம்
Byமாலை மலர்15 March 2022 12:23 PM GMT (Updated: 15 March 2022 12:23 PM GMT)
விழுப்புரம் சென்னை சாலையில் உள்ள பி.எஸ்.என். எல் அலுவலகம் முன்பு கர்நாடகா அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்:
விழுப்புரம் சென்னை சாலையில் உள்ள பி.எஸ்.என். எல் அலுவலகம் முன்பு கர்நாடகா அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் குமரன்,மணிகண்டன் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர்கள் பாலமுருகன்,திராவிட நாகு,ஜெயராமன், முன்னிலை வகித்தார்.ஆர்பாட்டத்தில் மாநில தொழிற்சங்க தலைவர் பன்னீர் செல்வம், மாநில அமைப்பு குழு தலைவர் தமிழரசன் கண்ட உரையாற்றினர். பின்னர் ஆர்பாட்டத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்ட துடிக்கும் கர்நாடகா அரசு மற்றும் மத்தியஅரலை கண்டித்தும் ஆர்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பபட்டது. ஆர்பாட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 100 மேற்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X