என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தக்கலை அருகே தொழிலாளி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
Byமாலை மலர்4 March 2022 8:30 AM GMT (Updated: 4 March 2022 8:30 AM GMT)
தக்கலை அருகே தொழிலாளி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே மைலோடு பகுதியை சேர்ந்தவர் ஐயனபிள்ளை. கூலிதொழிலாளியான இவர் நேற்று மாலை வேலைக்கு சென்றுவிட்டு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சென்றார். நள்ளிரவில் இவரது மோட்டார் சைக்கிள் திடீரென தீ பற்றி எரிந்தது.
தீ மள மள என எரிவதை கண்ட அவர் மோட்டார் சைக்கிளை தண்ணீர் ஊற்றி அணைத்தார். இது சம்பந்தமாக தக்கலை போலீஸ் நிலையத்தில் ஐயனபிள்ளை புகார் செய்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X