என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய மின்வாரிய அதிகாரி வீடு. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய மின்வாரிய அதிகாரி வீடு.](https://img.maalaimalar.com/Articles/2022/Mar/202203021318423458_Tamil_News_tamil-news-vigilance-police-raid-in-EB-officer-house-at_SECVPF.gif)
X
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய மின்வாரிய அதிகாரி வீடு.
தூத்துக்குடி மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
By
மாலை மலர்2 March 2022 7:48 AM GMT (Updated: 2 March 2022 7:48 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில் தூத்துக்குடி மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வருபவர் சுடலைமுத்து. இவரது வீடு தூத்துக்குடி சண்முகபுரத்தில் உள்ளது. இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில் லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் போலீசார் இன்று காலை சுடலைமுத்து வீட்டுக்கு சென்றனர். 2 குழுவாக சென்ற அவர்கள் காலை 9 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவும், வெளியாட்கள் வீட்டிற்குள் வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறை போலீசார் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது சுடலைமுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா? என்பது குறித்து முழுமையான சோதனைக்கு பின்னரே தெரியவரும்.
தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வருபவர் சுடலைமுத்து. இவரது வீடு தூத்துக்குடி சண்முகபுரத்தில் உள்ளது. இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில் லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் போலீசார் இன்று காலை சுடலைமுத்து வீட்டுக்கு சென்றனர். 2 குழுவாக சென்ற அவர்கள் காலை 9 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவும், வெளியாட்கள் வீட்டிற்குள் வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறை போலீசார் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது சுடலைமுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா? என்பது குறித்து முழுமையான சோதனைக்கு பின்னரே தெரியவரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)