என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![பலியான மிளா மான் குட்டி பலியான மிளா மான் குட்டி](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202201403561267_Tamil_News_deer-Dead-by-falling-in-Mullaiperiyar-River_SECVPF.gif)
X
பலியான மிளா மான் குட்டி
முல்லைப்பெரியாறில் தவறி விழுந்த மிளா மான் பலி
By
மாலை மலர்20 Feb 2022 8:33 AM GMT (Updated: 20 Feb 2022 8:33 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தண்ணீர் தேடி வந்து முல்லைப்பெரியாற்றில் தவறி விழுந்த மிளா மான் பலியானது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, மிளாமான், கேளையாடு, காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. கூடலூர் அருகே குருவனூத்து பாலம், சிறுபுனல் நீர் மின் நிலையத்தை ஒட்டி முல்லைப்பெரியாற்றில் மிளா மான் இறந்து மிதப்பதாக வனவர் சிவலிங்கத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மிளாமானை மீட்டனர்.
கம்பம் அரசு கால்நடை டாக்டர் செல்வம் தலைமையில் குழுவினர் மிளாமான் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கு புதைத்தனர். இறந்த மிளா மான் 6 மாத குட்டியாகும்.
தண்ணீர் தேடி வந்தபோது முல்லையாற்றில் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, மிளாமான், கேளையாடு, காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. கூடலூர் அருகே குருவனூத்து பாலம், சிறுபுனல் நீர் மின் நிலையத்தை ஒட்டி முல்லைப்பெரியாற்றில் மிளா மான் இறந்து மிதப்பதாக வனவர் சிவலிங்கத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மிளாமானை மீட்டனர்.
கம்பம் அரசு கால்நடை டாக்டர் செல்வம் தலைமையில் குழுவினர் மிளாமான் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கு புதைத்தனர். இறந்த மிளா மான் 6 மாத குட்டியாகும்.
தண்ணீர் தேடி வந்தபோது முல்லையாற்றில் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)