என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்புபடம். கோப்புபடம்.](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202201019374553_Tamil_News_Tirupur-News-Postel-votes-can-be-paid-until-tomorrow_SECVPF.gif)
X
கோப்புபடம்.
நாளை மாலை வரை தபால் ஓட்டுக்களை செலுத்தலாம்
By
மாலை மலர்20 Feb 2022 4:49 AM GMT (Updated: 20 Feb 2022 4:49 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கடந்த 3 நாட்களாக அலுவலர்கள் தங்கள் தபால் ஓட்டு பதிவு செய்த கவர்களை போட்டுச்சென்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தபால் ஓட்டு செலுத்தும் வகையில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த 3 நாட்களாக அலுவலர்கள் தங்கள் தபால் ஓட்டு பதிவு செய்த கவர்களை போட்டுச்சென்றனர். நாளை 21-ந் தேதி மாலை 5 மணி வரை தபால் ஓட்டுகளை செலுத்தலாம்.
இந்த ஓட்டுகள், ஓட்டு எண்ணிக்கை நாளில் முதலில் திறக்கப்பட்டு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)