search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    நாளை மாலை வரை தபால் ஓட்டுக்களை செலுத்தலாம்

    கடந்த 3 நாட்களாக அலுவலர்கள் தங்கள் தபால் ஓட்டு பதிவு செய்த கவர்களை போட்டுச்சென்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தபால் ஓட்டு செலுத்தும் வகையில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. 

    இதில் கடந்த 3 நாட்களாக அலுவலர்கள் தங்கள் தபால் ஓட்டு பதிவு செய்த கவர்களை போட்டுச்சென்றனர். நாளை 21-ந் தேதி மாலை 5 மணி வரை தபால் ஓட்டுகளை செலுத்தலாம். 

    இந்த ஓட்டுகள், ஓட்டு எண்ணிக்கை நாளில் முதலில் திறக்கப்பட்டு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
    Next Story
    ×