என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![மணல் கடத்தல் மணல் கடத்தல்](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202161610513074_Tamil_News_Tamil-News-Thiruvallur-near-sand-robbery-police-inquiry_SECVPF.gif)
X
மணல் கடத்தல்
மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள் பறிமுதல்
By
மாலை மலர்16 Feb 2022 10:40 AM GMT (Updated: 16 Feb 2022 10:40 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட உதவி புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் நாகராஜன் மற்றும் சுரங்கத் துறை அலுவலர்கள் நேற்று திருவள்ளூரை அடுத்த கோட்டையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருட்டுத்தனமாக மணல் எடுத்து வந்த 2 லாரிகளை அவர்கள் தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் அந்த லாரியில் இருந்த நபர்கள் வண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து உதவி புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் நாகராஜன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குபதிவு செய்து 2 லாரிகளை பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்கள் யார்? என விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)