என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பணத்தை இழந்தவர்கள் புகார் தெரிவிக்க போலீசார் வேண்டுகோள்
Byமாலை மலர்28 Jan 2022 8:32 AM GMT (Updated: 28 Jan 2022 8:32 AM GMT)
கரூர் அருகே தனியார் முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து முதலீடு தொகை கிடைக்காதவர்கள் பொருளாதார குற்றப்பரிவில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர்:
கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம் ஜவகர் பஜார் பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் முதலீடு செய்த தொகைக்கு அதிக வட்டி தருவதாக கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் மேற்படி நிறுவனத்தில் கருணாகரன் என்பவர் பணத்தை வைப்பீடு செய்தும், முதிர்வு தேதி முடிந்தவுடன் பணம் கேட்டும் திருப்பி தராமல் மேற்படி நிறுவனம் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதுகுறித்து கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உடனடியாக அந்த தனியார் நிதி நிறுவனம் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டது.
மேலும் மேற்படி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து முதலீட்டு தொகை திரும்ப கிடைக்காதவர்கள் இருப்பின் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம் ஜவகர் பஜார் பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் முதலீடு செய்த தொகைக்கு அதிக வட்டி தருவதாக கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் மேற்படி நிறுவனத்தில் கருணாகரன் என்பவர் பணத்தை வைப்பீடு செய்தும், முதிர்வு தேதி முடிந்தவுடன் பணம் கேட்டும் திருப்பி தராமல் மேற்படி நிறுவனம் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதுகுறித்து கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உடனடியாக அந்த தனியார் நிதி நிறுவனம் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டது.
மேலும் மேற்படி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து முதலீட்டு தொகை திரும்ப கிடைக்காதவர்கள் இருப்பின் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X