என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கீழ் மணக்குடியில் விளையாட்டு மைதானம்: சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.
Byமாலை மலர்28 Jan 2022 8:13 AM GMT (Updated: 28 Jan 2022 8:13 AM GMT)
கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் மேம்பாட்டிற்காக தந்தை வழியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார் விஜய் வசந்த் எம்.பி.
இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம். இளைஞர்களின் உடல் நலமும் மன வலிமையும் நமது சமூகத்திற்கு மிக அவசியம்.
கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு நல திட்டங்களை எனது தந்தை துவங்கி வைத்திருந்தார்.
அவரது பாதையை பின் தொடர்ந்து இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு கருவிகள் வழங்கி விளையாட்டு மைதானங்கள் தயார் செய்து கொடுக்கிறோம்.
அந்த திட்டத்தின் கீழ் மணக்குடியில் உள்ள இளைஞர்களின் தேவைக்கேற்ப விளையாட்டு மைதானம் ஒன்றை தயார் செய்து கொடுக்க முடிவு செய்தோம். இன்று மைதானத்தை சீரமைக்கும் பணியை துவங்கி வைத்தேன்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு தந்தை அருள் ராஜ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே. டி. உதயம், துணை தலைவர் லாரன்ஸ், வட்டார தலைவர்கள் அசோக் ராஜ், முருகேசன், பேரூராட்சி தலைவர் கிங்ஸ்லின், விக்டர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X