என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்புபடம். கோப்புபடம்.](https://img.maalaimalar.com/Articles/2022/Jan/202201271552377173_Tamil_News_Thiruvarur-News-Demonstration-by-the-Democratic-Youth_SECVPF.gif)
X
கோப்புபடம்.
ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
By
மாலை மலர்27 Jan 2022 10:22 AM GMT (Updated: 27 Jan 2022 10:22 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நன்னிலத்தில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நன்னிலம்:
டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசை கண்டித்து நன்னிலம் ஒன்றியம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாரதியார், வீரமங்கை வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், நொண்டி வீரன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோர் படத்துடன் கொல்லுமாங்குடியில் இருந்து நன்னிலம் பஸ் நிலையம் வரை, 15 கிலோமீட்டர் பிரசார ஊர்வலம் நடைபெற்றது.
இதற்கு ஜியாவுதீன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், ஒன்றிய தலைவர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் லிங்கம் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர் சேகர் உரையாற்றினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)