என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![அக்னி தீர்த்த கடலில் இறங்கி சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம். அக்னி தீர்த்த கடலில் இறங்கி சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.](https://img.maalaimalar.com/Articles/2022/Jan/202201270837171549_Tamil_News_Tamil-News-47-Shiv-Sena-activists-arrested-for-hoisting_SECVPF.gif)
X
அக்னி தீர்த்த கடலில் இறங்கி சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்ற சென்ற சிவசேனா கட்சியினர் 47 பேர் கைது
By
மாலை மலர்27 Jan 2022 3:07 AM GMT (Updated: 27 Jan 2022 3:07 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தடையை மீறி கச்சத்தீவுக்கு செல்ல முயன்ற சிவசேனா கட்சியினர் 47 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அக்னிதீர்த்த கடற்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேசுவரம்:
கச்சத்தீவை மீட்க வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும், பாரம்பரிய கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சிவசேனா கட்சியினர் நேற்று ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக கச்சத்தீவு சென்று தேசியக்கொடி ஏற்றுவதற்கு முயன்றனர்.
ராமேசுவரம் கோவில் ரதவீதி பகுதியில் இருந்து அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு வந்தனர். பின்னர் கடலில் இறங்கி கையில் தேசிய கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி கச்சத்தீவுக்கு செல்ல முயன்ற சிவசேனா கட்சியினர் 47 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அக்னிதீர்த்த கடற்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கச்சத்தீவை மீட்க வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும், பாரம்பரிய கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சிவசேனா கட்சியினர் நேற்று ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக கச்சத்தீவு சென்று தேசியக்கொடி ஏற்றுவதற்கு முயன்றனர்.
ராமேசுவரம் கோவில் ரதவீதி பகுதியில் இருந்து அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு வந்தனர். பின்னர் கடலில் இறங்கி கையில் தேசிய கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி கச்சத்தீவுக்கு செல்ல முயன்ற சிவசேனா கட்சியினர் 47 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அக்னிதீர்த்த கடற்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)