என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
Byமாலை மலர்25 Jan 2022 10:44 AM GMT (Updated: 25 Jan 2022 10:44 AM GMT)
கமிஷனர் கிராந்திகுமார் தேர்தல் நடைமுறைகள் குறித்து பல்வேறு விளக்கங்களையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
திருப்பூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உதவி தேர்தல் அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த பயிற்சி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு கமிஷனர் கிராந்திகுமார் தேர்தல் நடைமுறைகள் குறித்து பல்வேறு விளக்கங்களையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X