என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்புபடம் கோப்புபடம்](https://img.maalaimalar.com/Articles/2022/Jan/202201241524568842_Tamil_News_Tirupur-News-Farmers-fear-wild-buffaloes-in-Udumalai_SECVPF.gif)
X
கோப்புபடம்
உடுமலையில் காட்டு எருமைகளால் விவசாயிகள் அச்சம்
By
மாலை மலர்24 Jan 2022 9:54 AM GMT (Updated: 24 Jan 2022 9:54 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம் வரை உள்ள விளைநிலங்களில் தென்னை உட்பட பல்வேறு சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடுமலை
உடுமலை அருகே வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். உடுமலை அருகே ஜிலேபி நாயக்கன்பாளையம், வல்லகுண்டாபுரம் உட்பட கிராமங்களில் விவசாயம் பிரதானமாக உள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம் வரை உள்ள விளைநிலங்களில் தென்னை உட்பட பல்வேறு சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் விளைநிலங்களில் கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் சுற்றி வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். அப்பகுதியினர் தெரிவித்த தகவல் அடிப்படையில் வனத்துறையினர் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)