என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்பு படம் கோப்பு படம்](https://img.maalaimalar.com/Articles/2022/Jan/202201241409342290_Tamil_News_Merchant-arrested-for-hoarding-sandalwood_SECVPF.gif)
X
கோப்பு படம்
சந்தன கட்டைகளை பதுக்கிய வியாபாரி கைது
By
மாலை மலர்24 Jan 2022 8:39 AM GMT (Updated: 24 Jan 2022 8:39 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வத்தலக்குண்டு அருகே வீட்டில் 40 கிலோ சந்தன கட்டைகளை பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் அரசு ஆஸ்பத்திரி எதிரே இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது வீட்டில் சந்தனக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சப்இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் 40 கிலோ சந்தன கட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்தனர். இதனை செல்வராஜ் யாரிடம் இருந்து வாங்கினார்? எதற்காக பதுக்கி வைத்திருந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் அரசு ஆஸ்பத்திரி எதிரே இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது வீட்டில் சந்தனக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சப்இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் 40 கிலோ சந்தன கட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்தனர். இதனை செல்வராஜ் யாரிடம் இருந்து வாங்கினார்? எதற்காக பதுக்கி வைத்திருந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)