search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மின் தடை

    பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில பகுதிகளில் மின்வினியோகம் நாளை இருக்காது
    கரூர்:

    கரூர் மாவட்டம் ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம், நொய்யல், மலைக்கோவிலூர் ஆகிய துணை மின்  நிலையங்களில் நாளை (25&ந் தேதி) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

    இதனால் இத்துணை மின் நிலையங்களிருந்து மின் விநியோகம் பெறும் ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டுமுன்னூர், கார்வழி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரியதிருமங்கலம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி. ராஜபுரம், சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், க.பரமத்தி வெங்கிடாபுரம், எல்லமேடு, புஞ்சைகாளகுறிச்சி, நஞ்சைகாளகுறிச்சி, எலவனூர், தொக்குப்பட்டிபுதூர், சூடாமணி, அணைபுதூர், காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள்,  நொய்யல், வடக்கு நொய்யல், குப்பம், அத்திபாளையம், மரவாபாளையம், புங்கோடை,  உப்புபாளையம், குளத்துபாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம்புதூர்,  வலையபாளையம், இந்திரா நகர் காலனி, வடுகப்பட்டி,

    மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகரியம்பட்டி,  பெரியகரியம்பட்டி, செண்பகனம், வரிக்காப்பபட்டி, மாதுரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி,  நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், என்.வெங்கடாபுரம், நந்தனூர், நச்சிபாளையம், வடுகப்பட்டி,  தடாகோவில், கொத்தபாளையம், முத்துகவுண்டன்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் கிராமிய செயற்பொறியாளர்  தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×